Monday, 19 November 2012

தோல்வி..



 

தோல்வி வரும்போது
வேண்டிக்கொள்...


கற்க இன்னுமிருக்கு
என அறிந்துக் கொள்...


தோல்வி நிரந்தமில்லை
என்று உணர்ந்துக்கொள்...


வெற்றியின் நேரம் வந்துவிட்டது
என புரிந்துக்கொள்...


தோல்வியே வெற்றின் அறிகுறி
என மனதில் கொள்.,,,

No comments:

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். என்ன சிரிக்கறீங்களா? சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...

FAVOURITE TITLES

Related Posts Plugin for WordPress, Blogger...