
இயற்கை சீற்றங்களின் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடல் அலைகளும் முன்புபோல் சீரான நிலையில் இல்லை. எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்றே தெரியவில்லை. இதற்கெல்லாம் செவ்வாய் கிரகம் பூமியை நோக்கி வருவதும் கூட இதன் காரணமாக இருக்கலாம் என்று அமெரிக்கா போன்ற பிரபல நாளேடுகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. செவ்வாய் கிரகம் பூமியிலிருந்து 55.7 மில்லியன் (5 கோடியே 57 லட்சம்) கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
No comments:
Post a Comment
இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். என்ன சிரிக்கறீங்களா? சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...